வேதாரண்யம் அருகே விசைப்படகில் ஓட்டை விழுந்து கடலில் மூழ்கியது


நாகப்பட்டினம்: வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகு ஓட்டை விழுந்து நீரில் மூழ்கியது. நீரில் மூழ்கிய விசைப்படகை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். படகில் இருந்த 11 பேரும் மற்றொரு படகில் ஏறி உயிர் தப்பினர். வேதாரண்யம் அருகே விசைப்படகில் ஓட்டை விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது : சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கு விற்பனை!!

முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு

பழனி பஞ்சாமிர்தம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்