வேதாரண்யம் மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மீனவர்கள் போராட்டம்

நாகப்பட்டினம்: வேதாரண்யம் மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதைக் கண்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

Related posts

புளியந்தோப்பு சரகத்தில் ஒரேநாளில் 13 ரவுடிகள் கைது

காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் பலாத்காரம்: 5 பேர் கைது

துணை முதலமைச்சராக உதயநிதி பொறுப்பு ஏற்பு திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்