Latest செய்திகள் தமிழகம் வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு Arun KumarJuly 6, 2024, 9:12 am093 views நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த சிறுதலைக்காடு கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு கரை ஒதுங்கியுள்ளது. பைபர் படகை வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.