திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 4 வழிச்சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. பயணிகளை இறக்கிவிடுவதற்காக நின்றுகொண்டிருந்த பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதியதில் ஓட்டுனர்கள் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.