வேடசந்தூர் அருகே அரசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 4 வழிச்சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. பயணிகளை இறக்கிவிடுவதற்காக நின்றுகொண்டிருந்த பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதியதில் ஓட்டுனர்கள் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Related posts

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை

ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் கோலப் போட்டிகள்

குடியிருப்புக்கு நடுவில் உள்ள மதுபானக் கடையால் மக்கள் அவதி: வேறு இடத்தில் மாற்ற கலெக்டரிடம் மனு