வாழப்பாடி அருகே ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் பேருந்து விபத்து

சேலம்: வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டியில் ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் பேருந்து விபத்துக்குள்ளானது. தடுப்புச் சுவர் மீது ஏறி பேருந்து கவிழ்ந்ததில் 10 பேர் காயமடைந்தனர். 50க்கும் மேற்பட்ட பயணிகள் நல்வாய்ப்பாக தப்பினர்.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!