Latest செய்திகள் தமிழகம் வத்தலகுண்டு அருகே மருதாநதி அணை நிரம்பியது MuthuKumarPublished: June 6, 2024, 12:58 pm Last Updated on June 6, 2024, 1:02 pm059 views திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே மருதாநதி அணை நிரம்பியது. வினாடிக்கு 50 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த மாதத்தில் 50 அடியாக இருந்த மருதாநதி அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 72 அடியை எட்டியது.