வத்சலா திட்டத்தில் ரூ.1 கூட தராத ஒன்றிய அரசு: மாணிக்கம் தாகூர் குற்றசாட்டு

விருதுநகர்: வத்சலா திட்டத்தின் கீழ் விருதுநகரில் ஒருவருக்கு கூட ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் குற்றசாட்டு வைத்துள்ளார். பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்காக வத்சலா திட்டத்தில் மாதம் ரூ.4,000 தருவதாக ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. விருதுநகரில் 2 ஆண்டுகளாக ஒரு குழந்தைக்கு கூட வத்சலா திட்டத்தில் நிதி வழங்கப்படவில்லை . ஒன்றிய பாஜக அரசு எப்போதும் வாயில் வடை சுடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது என விமர்சித்தார்.

Related posts

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

உரிமையாளர்களின் அலட்சியத்தால் திருவள்ளூர் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அடிக்கடி வாகன விபத்து