வரிச்சிசூர் செல்வத்தின் கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்..!!

கேரளா: வரிச்சிசூர் செல்வத்தின் கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா, கோவாவுக்கு விரைந்துள்ளனர். விருதுநகரைச் சேர்ந்த செந்தில்குமார் கொலை வழக்கில் வரிச்சிசூர் செல்வம் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.கொலை வழக்கில் தொடர்புடைய வரிச்சிசூர் செல்வத்தின் சகோதரர் தேஜி, கூட்டாளிகள் லோகேஷ், கிருஷ்ணா தலைமறைவாகியுள்ளனர்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு