Latest குற்றம் செய்திகள் வாணியம்பாடி அருகே ஆசிரியை வீட்டில் 80 சவரன் நகைகள், ரூ.4.50 லட்சம் கொள்ளை SureshJune 9, 2024, 4:59 pm0122 views திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் ஆசிரியை வீட்டில் 80 சவரன் நகைகள், ரூ.4.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆசிரியை பத்மாவதி வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.