வாணியம்பாடி அருகே ஆசிரியை வீட்டில் 80 சவரன் நகைகள், ரூ.4.50 லட்சம் கொள்ளை

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் ஆசிரியை வீட்டில் 80 சவரன் நகைகள், ரூ.4.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆசிரியை பத்மாவதி வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

Related posts

சென்னை விமானநிலையத்தில் இன்று போதிய பயணிகள் இன்றி 2 விமானங்கள் ரத்து

தேனியில் இளைஞர் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

நாட்டிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்: ஒன்றிய அரசு தகவல்