வாணியம்பாடி அருகே எல்லப்பன் என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் கைது

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே எல்லப்பன் என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.27லட்சம் பணம் பெற்று போலி பணி ஆணை தந்துவிட்டு தலைமறைவாக இருந்த அரசு அலுவலர் பாலதண்டாயுதம் கைது செய்யப்பட்டார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு