Latest குற்றம் செய்திகள் வாணியம்பாடி அருகே எல்லப்பன் என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் கைது SureshJune 21, 2023, 7:28 pm0184 views திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே எல்லப்பன் என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.27லட்சம் பணம் பெற்று போலி பணி ஆணை தந்துவிட்டு தலைமறைவாக இருந்த அரசு அலுவலர் பாலதண்டாயுதம் கைது செய்யப்பட்டார்.