வாணியம்பாடி அருகே 4வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பண்ணைக் குட்டையை மூட ஆட்சியர் உத்தரவு

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே 4வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பண்ணைக் குட்டையை மூட ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார். வீட்டின் அருகே இருந்த பண்ணைக் குட்டையில் தவறி விழுந்து 4வயது சிறுவன் கோகுல் உயிரிழந்துள்ளான். பண்ணைக் குட்டையை உடனடியாக மூட திருப்பத்தூர் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே இன்று அதிகாலை விபத்து: காரில் பயணித்த பெண் பலி