வாணியம்பாடி அருகே 2 தோல் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே 2 தோல் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆலை கழிவுநீரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் நிலத்தில் வெளியேற்றிய புகாரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2 தோல் தொழிற்சாலைகள் மூடவும் திருப்பத்தூர் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி