வாணியம்பாடி அருகே போலி வட்டார போக்குவரத்து அலுவலர் கைது

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே சின்னகல்லுபள்ளி பகுதியில் போலி வட்டார போக்குவரத்து அலுவலர் கைது செய்யபட்டுள்ளார். மதுரையை சேர்ந்த செல்வகுமார் என்பவர் ஆர்.டி.ஓ. எனக்கூறி தனியார் கல்லூரி வாகனத்தை மறித்து சோதனையிட்டுள்ளார். சந்தேகமடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டதில் போலி ஆர்.டி.ஓ. என தெரியவந்துள்ளது.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு