Latest செய்திகள் தமிழகம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!! LavanyaJuly 18, 2024, 10:27 am084 views திருப்பத்தூர்: வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்ற கலீல் என்பவர் கைது செய்யப்பட்டார். கைதான கலீலிடம் இருந்து 25 கள்ளச்சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.