வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!!

திருப்பத்தூர்: வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்ற கலீல் என்பவர் கைது செய்யப்பட்டார். கைதான கலீலிடம் இருந்து 25 கள்ளச்சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நெகிழ்ச்சியான நெல் சாகுபடி!

உயர் விளைச்சல் தரும் வீரிய ஒட்டு மக்காச்சோளம் கோ 11

அதிரடி லாபம் தரும் ஆர்கானிக் பாக்கு!