விரைவில் அறிமுகமாகிறது வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்!

சென்னை : படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் நடப்பு நிதியாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் என ஐசிஎப் தொழிற்சாலையின் பொது மேலாளர் பி.ஜி.மல்லையா தகவல் அளித்துள்ளார்.
குறுகிய தூர பயணங்களுக்கான, வந்தே மெட்ரோ ரயில் பெட்டிகளும் நடப்பு நிதியாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!