ஒரேநாளில் 5 வந்தே பாரத் ரயில்கள் தொடக்கம்

புதுடெல்லி: ஜூன் 26ம் தேதி 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பிரதமர் மோடி வரும் 26ம் தேதி காணொலி காட்சி மூலம், மும்பை-கோவா, பெங்களூரூ-ஹுப்ளி, பாட்னா-ராஞ்சி, போபால்-இந்தூர் மற்றும் போபால்-ஜபல்பூர் ஆகிய 5 வழித்தடங்களில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்களை தொடங்கி வைக்க உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதன்முறையாக ஒரேநாளில் 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கி வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி