வந்தே பாரத் ரயிலில் செல்போன் வெடித்ததால் பரபரப்பு..!!

வேலூர்: வந்தே பாரத் ரயிலில் சார்ஜ் போட்ட பயணியின் செல்போன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயணியின் செல்போன் வெடித்ததால் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரயில் அரை மணி நேரம் நின்று தாமதமாக புறப்பட்டு சென்றது.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு