வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி: பயணி புகார்

மத்திய பிரதேசம்: ராணி கம்லாபதி – ஜபல்பூர் செல்லும் வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார் எழுந்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததை கண்டு பயணி அதிர்ச்சியடைந்தார். சுபேந்து கேஷரி என்ற பயணி வந்தே பாரத் ரயிலில் பயணித்தபோது அசைவ உணவு வாங்கியுள்ளார். உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததை அடுத்து புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு பயணி புகார் தெரிவித்துள்ளார்.

 

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு