வந்தவாசி அருகே பண்டிகை நாட்களில் கவர்ச்சிகரமான பொருட்கள் தருவதாக மோசடி; பாதிக்கப்பட்ட மக்கள் சாலையில் திரண்டு போராட்டம்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பண்டிகை நாட்களில் கவர்ச்சிகரமான பொருட்கள் தருவதாக மோசடி அரங்கேறியுள்ளது. ரூ.1000 கோடிக்கும் மேல் தனியார் நிதி நிறுவனம் மோசடி செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் சாலையில் திரண்டு போராட்டம் நடத்தினர். உடனடியாக பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களுடன் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்