வந்தவாசி அருகே பயணியர் நிழற்குடை மீது டேங்கர் லாரி மோதியதில் 2 பேர் காயம்

வந்தவாசி அருகே மழையூர் கூட்டுசாலையில் பயணியர் நிழற்குடை மீது டேங்கர் லாரி மோதியதில் 2 பேர் காயமடைந்துள்ளனர். அதிவேகமாக சென்ற டேங்கர் லாரி, பேருந்து மீது மோதிய பிறகு பயணியர் நிழற்குடை மீது மோதியது. லாரி மோதியதில் பயணியர் நிழ்ற்குறை சுவர் இடிந்து விழுந்து 2 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மழையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்: போக்சோ சட்டத்தில் கைது

வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு தருவதாக கூறி நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்: ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை