இதனை பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராமன் நேற்று திடீரென வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் விளக்கங்களை கேட்டு அறிந்தார். அப்போது அவருடன் வண்டலூர் தாசில்தார் புஷ்பலதா, கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா உட்பட ஏராளமான உடன் இருந்தனர்.