வணங்கான் பெயரை பயன்படுத்த இயக்குநர் பாலாவுக்கு தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: வணங்கான் பெயரை பயன்படுத்த இயக்குநர் பாலாவுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வணங்கான் பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஐகோர்ட் நிராகரித்தது. வணங்கான் என்ற தலைப்பை ஏற்கனவே பதிவு செய்ததால் தடை கோரி ஆரஞ்சு புரொடக்ஷன்ஸ் உரிமையாளர் எஸ்.சரவணன் மனு அளித்திருந்தார்.

Related posts

ரூ.26.61 கோடி டெண்டர் ஊழல்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது வழக்கு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தென்மலையில் குவிந்த கேரள மக்கள்: சுற்றுலாத்துறைக்கு ஒரேநாளில் ரூ.3.17 லட்சம் வருவாய்

60 சதவீத பணிகள் நிறைவு; தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரம்: 2025ல் நடத்த திட்டம்