இதில், சரக்கு லாரியில் இருந்த பிரவீன்குமார், சுதர்சன், பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். லாரியை ஓட்டி வந்த திருநெல்வேலியை சேர்ந்த பேச்சிமுத்து (41) படுகாயமடைந்தார்.
இதில், சரக்கு லாரியில் இருந்த பிரவீன்குமார், சுதர்சன், பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். லாரியை ஓட்டி வந்த திருநெல்வேலியை சேர்ந்த பேச்சிமுத்து (41) படுகாயமடைந்தார்.