இந்நிலையில் தீ கொளுந்து விட்டு எரிந்து பரவியது. மேலும் பூங்கா பகுதிக்கும் தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த வால்பாறை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். எனவே அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் அபாய மரங்களின் உயரத்தை வெட்டிக்குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.