வல்லூர் அனல் மின் நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

சென்னை: வல்லூர் அனல் மின் நிலைய வாயிலில் சிஐடியு தொழிற்சங்கத்தினருடன் இணைந்து ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 20% ஊதிய உயர்வு, உற்பத்தி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை மாநிலக்கல்லூரி மாணவர் சுந்தர் உயிரிழந்த விவகாரம்: போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இலங்கையில் அதானியின் காற்றாலை திட்டங்கள் மறு ஆய்வு :புதிய அரசின் அறிவிப்பால் அதானி குழுமம் அதிர்ச்சி!!