வள்ளலார் சத்திய ஞான சபையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடலூர்: வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முதற்கட்டமாக சத்திய ஞான சபை ஆர்ச் அருகில் அமைந்துள்ள வள்ளலார் வணிக வளாகத்தின் 5 கடையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி கடையை பூட்டி சீல் வைத்தனர். அதேபோன்று தர்ம சாலை செல்லும் வழியில் மனைப்பகுதியில் அமைந்துள்ள மாட்டுத் தொழுவத்தை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது