வாழப்பாடி அருகே காட்டெருமை தாக்கி விவசாயி உயிரிழப்பு!!

சேலம்: வாழப்பாடி அருகே குன்னூர் சடையம்பட்டியில் காட்டெருமை தாக்கி விவசாயி கணேசன் உயிரிழந்தார். தனது நிலத்தில் சுற்றித் திரிந்த காட்டெருமைகளை விரட்டியபோது திடீரென தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார்.

Related posts

வேளாண்மை பொறியியல் துறை சார்பில் குமரி விவசாயிகளுக்கு ₹4.38 கோடி மானியம்

தமிழ்நாட்டில் இன்று முதல் 13ம் தேதி வரை 7 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நகையை பறித்துக்கொண்டு மூதாட்டி அடித்து கொலை உறவினர்கள் சாலை மறியல்