கோபாலபுரத்தில் கலைஞர் கோலோச்சிய கூடத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி நிகழ்ந்ததில் மகிழ்ச்சி. மூடநம்பிக்கை என்றாலும் எங்களைக் கலைஞரும் வாழ்த்தியிருப்பார் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை மூடநம்பிக்கை என்றாலும் எங்களைக் கலைஞரும் வாழ்த்தியிருப்பார் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.