பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு!!

சென்னை : பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு அளித்துள்ளார். பட்டியலின, பழங்குடியினர் உள் ஒதுக்கீடுதர மாநில அரசுகளுக்கு அதிகாரம்; தடை இல்லை என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, வரலாற்று சிறப்புள்ள தீர்ப்பை வழங்கியது சமத்துவத்துக்கு வழி வகுக்கும் என்றும் வைகோ கூறினார்.

Related posts

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி