வைக்கம் மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

திருவனந்தபுரம்: வைக்கம் மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளர். வைக்கம் போராட்ட வரலாற்றை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பேசினார். வெற்றி பெருமிதத்தோடு இந்த வைக்கம் மண்ணில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் கோயில் நுழைவு போராட்டங்களை நடத்த தூண்டுகோலாக இருந்தது வைக்கம் போராட்டம் என்று தெரிவித்தார்.

Related posts

நான்முதல்வன் திட்டத்துடன் இணைந்து, நடத்தப்பட்ட பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழுமையான தரவரிசைப்பட்டியல் நாளை வெளியாகிறது

சாம்சங் விவகாரம்: அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு

திமுக ஆட்சியில் தள்ளுபடி மானியத் திட்டத்துக்காக ரூ.1,010.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதிலடி