வைகை அணையில் இருந்து 5,148 கனஅடி நீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: தேனி வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2,563 கனஅடியில் இருந்து 5,148 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்திறப்பு அதிகரிப்பால் வைகை ஆற்றங்கரையோர 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதால் நீர்திறப்பு உயர்ந்துள்ளது.

 

Related posts

கோவையில் 4 பேர் கும்பல் வெறிச்செயல் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூர கொலை: பெண் விவகாரமா? போலீஸ் விசாரணை

பாதயாத்திரை கூட்டத்தில் லாரி புகுந்து 3 பக்தர்கள் பலி

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 100% ஆகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி