வைகை ஆற்றில் வெள்ளம்: கோரிப்பாளையம் – ஆரப்பாளையம் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு..!!

மதுரை: மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோரிப்பாளையம் – ஆரப்பாளையம் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடியின் காரணமாக சாலைக்கு தண்ணீர் வருவதால் செடிகளை அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு