வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக அழகர் கோயிலில் இருந்து மதுரைக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டார் கள்ளழகர்

மதுரை: வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக அழகர் கோயிலில் இருந்து மதுரைக்கு தங்கப்பல்லக்கில் கொண்டு செல்லப்படும் கள்ளழகர், மாலை 6 மணிக்கு புறப்பட்டு வழிநெடுகிலும் சுமார் 480 மண்டப படிகளில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 3 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் 5ம் தேதி சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான காலை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நடக்க உள்ளது.

Related posts

தென் மாநிலங்களில் தொடர் கைவரிசை; கொள்ளையன் ‘ஸ்பைடர் மேன்’ சதீஷ் ரெட்டி கைது

காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியை நிரப்ப ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

கோவை மாநகரின் பல பகுதிகளில் உள்ள பானி பூரி விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு