ரூ.5கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வடிவேல் வழக்கு: நடிகர் சிங்கமுத்து பதில்தர ஆணை

சென்னை: யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேல் தாக்கல் செய்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து 2 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சிங்கமுத்து தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை ஐகோர்ட் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

 

Related posts

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்