சென்னை: வடலூர் பெருவெளி பொதுவெளியாக தொடர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வள்ளலார் சர்வதேச மையத்தை வேறு இடத்தில் இன்னும் வசதிகளுடன் அமைக்க நடவடிக்கை தேவை எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: வடலூர் பெருவெளி பொதுவெளியாக தொடர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வள்ளலார் சர்வதேச மையத்தை வேறு இடத்தில் இன்னும் வசதிகளுடன் அமைக்க நடவடிக்கை தேவை எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.