Latest செய்திகள் தமிழகம் வடலூர் பகுதியில் உள்ள அய்யன் ஏரி அருகில் ஐந்து மாத பெண் கைக்குழந்தை சடலமாக மீட்பு MuthuKumarAugust 21, 2024, 8:45 pm093 views கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் உள்ள அய்யன் ஏரி அருகில் சாக்கடை கால்வாயில் ஐந்து மாத பெண் கைக்குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் தீவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.