வடலூர் பகுதியில் உள்ள அய்யன் ஏரி அருகில் ஐந்து மாத பெண் கைக்குழந்தை சடலமாக மீட்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் உள்ள அய்யன் ஏரி அருகில் சாக்கடை கால்வாயில் ஐந்து மாத பெண் கைக்குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் தீவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி