வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது. தண்டனையை எதிர்த்து வனத்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தனர். அனைத்து தரப்பும் பதில் மனு, விளக்க மனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

Related posts

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரபல இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் மீது வழக்கு!!

தொடர் திருட்டு: 3 டிப்-டாப் கொள்ளையர்கள் கைது