உறையூர் அருகே ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்..!!

திருச்சி: உறையூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு தம்பதி கைது செய்யப்பட்டனர். குட்காவை பதுக்கி வைத்திருந்த சுப்ரமணியன் மற்றும் அவரது -மனைவி கிருஷ்ணவேணியை போலீஸ் கைது செய்தது.

Related posts

ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுக்கு தகுந்த பதிலடி: ஜவாஹிருல்லா

புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கழிவுநீர் வடிகாலில் அடித்துச் செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு