உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி வேட்புமனுவை தாக்கல் செய்தார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவது இது 3-வது முறையாகும். வாரணாசியில் ஜூன் 1 ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Related posts

ஹிஸ்புல்லா மீதான 21 நாட்கள் போர்நிறுத்த முன்மொழிவை ஏற்க முடியாது: நட்பு நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பதில்

ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்

சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது லோக் ஆயுக்தா காவல் துறை