உ.பி.யில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

லக்னோ: உ.பி.யில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கவும் ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதற்கான எஃப்.ஐ.ஏ. சான்றிதழ் பெற இரவு 8 மணி வரை அவகாசம்: ஐகோர்ட் உத்தரவு

22 பேருடன் ரஷ்ய ஹெலிகாப்டர் திடீர் மாயம்: முழு வீச்சில் தேடும் பணி!!

கூடலூரை அடுத்த கோழிப்பாலம் பகுதியில் மாலை 3 மணிக்கு உலா வந்த காட்டு யானை