உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சண்டிகர்-திப்ரூகர் விரைவு ரயிலின் 4 ஏ.சி. பெட்டிகள் உட்பட 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

Related posts

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

நாமக்கல்: கொலை வழக்கில் 4 பேர் கைது

சீமான் மீது எஸ்சி/எஸ்டி பிரிவின்கீழ் வழக்குப்பதிவு..!!