உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் ரயில் சேவை பாதிப்பு

உத்தரப் பிரதேசம்: பிரக்யாராஜில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது. சரக்கு ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்துக்கு சென்றதால் பரபரப்பு நிலவியது. தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டிகளை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

காயல்பட்டினத்தில் வீட்டுமுன் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்: வீடியோ வைரலால் பரபரப்பு

பெரம்பலூர் அருகே ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு