Latest குற்றம் செய்திகள் உத்திரப்பிரதேசத்தில் கால எந்திரம் மூலம் இளமையாக்குவதாகக் கூறி ரூ.35 கோடி மோசடி!! NithyaOctober 4, 2024, 10:26 am08 views உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேசத்தில் கால எந்திரம் மூலம் இளமையாக்குவதாகக் கூறி ரூ.35 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. 12க்கும் மேற்பட்ட தம்பதிகளிடம் கைவரிசை காட்டிய ராஜீவ் மற்றும் ராஷ்மி ஆகியோருக்கு போலீஸ் வலைவீசி வருகின்றனர்.