உத்தரப்பிரதேசத்தில் பேருந்து மற்றும் கார் மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தில் டபுள் டெக்கர் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். எட்டாவாவில் ஆக்ரா – லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லிக்கு சென்ற இரட்டை அடுக்கு பேருந்து நள்ளிரவு 12:30 மணியளவில் கார் மீது மோதியது.

Related posts

மிஸ் & மிஸஸ் அழகிகள்… கலக்கும் அம்மா – மகள்!

ஆற்றில் பாய்ந்த பஸ்: 20 பேர் படுகாயம்

10 வயது சிறுமிக்கு டார்ச்சர்: 17 வயது சிறுவன் கைது