உத்தர பிரதேசத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த 5ஆவது ஓநாய் பிடிபட்டது.

உத்தரபிரதேசம்: உத்தர பிரதேசம் பஹ்ரைச்சில் மக்களை அச்சுறுத்தி சுற்றித்திரிந்த 5ஆவது ஓநாய் பிடிபட்டது. மக்களை அச்சுறுத்திவந்த ஓநாயை வனத்துறையினர் பிடித்து காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர். 6 ஓநாய்கள் கிராமத்தை சுற்றிவந்த நிலையில் 5 ஓநாய்கள் பிடிபட்டுள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளனர். ஓநாய் கடித்ததில் பஹ்ரைச் பகுதியில் இதுவரை 8 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

 

 

 

Related posts

நெல்லை அருகே உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்த போலீசார்

நிபா வைரஸ் பரவி ஒருவர் உயிரிழந்த நிலையில் தமிழ்நாடு கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு

பெரியார் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் மரியாதை..!!