தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 8 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என கூறப்படுகிறது.
இதேபோல கடந்த மாதம் ஃபிரோசாபாத்தில் நடந்தது, அங்கு பட்டாசு ஆலையில் வெடித்ததால் வீடு இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் பலியாகினர்.மேலும் பத்து பேர் காயமடைந்தனர்.