அதிர்ச்சி!: உத்தராகண்ட்டில் பணியின் போது இடிந்த சுரங்கப்பாதை..40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்..!!

உத்தராகண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டது. 4.5 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், ஆக்சிஜன் உள்ளிட்டவை குழாய் வழியாக செலுத்தப்பட்டு வருகின்றன.

Related posts

டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 ஆக உயர்வு!!

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரை..!!

இன்கா திருவிழாவை கண்முன் காட்டிய பெரு கலைஞர்கள்..!!