இதனால் 3 நாட்களாக மலையில் சிக்கி தவித்தனர். இதையடுத்து இந்திய விமான படை, மாநில பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். நேற்று இருவரும் விமான படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர் என மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் 3 நாட்களாக மலையில் சிக்கி தவித்தனர். இதையடுத்து இந்திய விமான படை, மாநில பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். நேற்று இருவரும் விமான படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர் என மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.