உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசியில் லேசான நிலநடுக்கம்

டெஹ்ராடூன் : உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசியில் அதிகாலை 5.40 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தர்காசியில் பூமிக்கடியில் 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகளாக பதிவானது.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்