உத்தராகண்ட் நிலச்சரிவு: 10 தமிழர்கள் சென்னை வருகை

டெல்லி: உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரில் 10 பேர் விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வர உள்ளனர். உத்தராகண்டில் நிலச்சரிவால் சிக்கித் தவித்த 30 தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். தர்சுலா என்ற இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 30 பேரும் விமானம் மூலம் டெல்லி திரும்பினர். மீதமுள்ள 20 பேர் ரயில் மூலம் நாளை சென்னை வர உள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்குப்பதிவு

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை